Search This Blog

Sunday, 29 November 2020

1008 லிங்கங்கள் (1008 names of Lingam)

 🌟1008 லிங்கங்கள் (226 முதல் 300 வரை)


🌟1008 names of Lingam🌟 (226 - 300)



Thursday, 26 November 2020

Tuesday, 24 November 2020

1008 names of Lingam (1008 லிங்கங்கள்)

 🌟1008 லிங்கங்கள்🌟 (முதல் 75 லிங்கங்கள்)


There are 1008 Names of Lingam.
The first 75 names are as follows:




Saturday, 21 November 2020

மதுரா சிவலிங்கம் (Sivalingam in Mathura)

 ⭐மதுரா சிவலிங்கம்

      ================

உத்தரபிரதேச மாநிலம்‌ மதுரா நகரில்‌ உள்ள சனி பகவான்‌ கோயிலில்‌ அமைந்துள்ள சிவலிங்கம்‌.

------------------------

Sivalingam in Mathura:

*********

The above lingam is present in the temple of Lord Shani in Mathura city which is located in the state of Uttar Pradesh, India



Friday, 20 November 2020

I, man of evil deeds, know not the way to praise

THIRUVASAGAM -- Sivapuraanam -- 25th Sentence:
=============
🌟I, man of evil deeds, know not the way to praise🌟
(Taken from 'G.U. Pope's translation of Thiruvasagam')
=============

EXPLANATION:
----------------
Manickavasagar says that he had done many evil deeds and he doesn't know the way🤐 to praise the God.
-----------------
The Reason for saying this:
-----------------
The mother👩‍🦰 would show the moon🌚 and open her mouth. The child👶🏻 on seeing the mother, would open his mouth by imitating her. By this the mother would feed🍼 her child. 
----------------
IN THE SAME WAY 
----------------
The sentence 'I, man of evil deeds' does not refer to Manickavasagar. He is saying the above sentence only for the welfare of us. We people, by following Manickavasagar, would say the above sentence. By saying so, our pride would get removed, we would realize the greatness of God and surrender to him and attain his holy feet😇.


பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

திருவாசகம் -- சிவபுராணம் -- 25ஆம் வாசகம்:

================

🌟பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்🌟

================

விளக்கம்:

------------

பல வினைகள் செய்த நான் பரம்பொருளாகிய இறைவனை எவ்வாறு புகழ்வது என்பதை அறியவில்லை🤐 என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

--------------------

இவ்வாறு கூறுவதற்கு காரணம்:

--------------------

தாய்👩🏼, தன் குழந்தை👶🏻 உண்பதற்காக🍼 நிலாவைக் காட்டி தன் வாயைத் திறப்பாள். குழந்தை தன் தாயைப் பார்த்து அதன் வாயைத் திறக்கும். பிறகு உணவைக் குழந்தைக்கு ஊட்டுவாள்.

------------

அதுபோல

------------

மாணிக்கவாசகர் 'பொல்லா வினையேன்' என்று தன்னைக் கூறவில்லை. அவர் அவ்வாறு கூறினால் நாமும் அவரைப் பார்த்து அவ்வாறு கூறும் போது நமது ஆணவம் நீங்கி, இறைவனின் பெருமையை உணர்ந்து இறைவனிடம் சரணடைந்து அவரை அடையலாம் என்பதற்காகவே கூறுகிறார்😇.

**********