Search This Blog

Tuesday, 23 November 2021

Thiruppukoliyur (Avinasi):

 🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠

In the temple of Avinasi, Lord Shiva (Avinaasiappar) who destroy our sorrows and Devi Parvati (Karunaambigai) who protects us with utmost care resides here. In this same place, Sundarar removed the sorrow of a couple who lost their child by bringing the same child back to life.


திருப்புக்கொளியூர்‌(அவிநாசி)

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

துன்பங்களை நாசம்‌ செய்தருளும்‌ பெருங்கேடிலியப்பராக அவிநாசியப்பர்‌ என்னும்‌ திருநாமத்தோடு ஐயனும்‌, அரவணைத்துப்‌ பாதுகாக்கும்‌ பெருங்கருணை நாயகியாக கருணாம்பிகை என்னும்‌ திருநாமத்தோடு அம்மையும்‌ காட்சி கொடுக்கும்‌ திருத்தலமான அவிநாசியில்‌, பிள்ளையை இழந்து தவித்த பெற்றோரின்‌ துயரத்தைப்‌ போக்கி, அவர்களுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள்  பிள்ளையை மீட்டுத்‌ தந்து,  அற்புதத்தை நிகழ்த்தி அருளினார்.



Friday, 12 November 2021

Kedarnath Temple - கேதார்நாத் திருக்கோயில்

 கேதார்நாத் திருக்கோயில்: பகல்🌕 மற்றும் இரவு🌑 நேரங்களில்....

-------------------

Kedarnath temple's morning🌕 and night🌑 views.....



Tuesday, 2 November 2021

ஸ்ரீ மகாகாளேஸ்வரர் (Sri Mahakaleshwar)

 ஓம் சிவாயநம

-----------------

எல்லாம் வல்ல சிவபெருமானைப் போற்றி போற்றி✨✨

--------------------

Om Sivaaya Namah 

---------------------

Let us all praise the almighty Lord Shiva 🌟🌟



Thursday, 28 October 2021

Thirupanandhaal:

🌸🌸🌸🌸🌸🌸

Thaadagai, belonging to Asura clan (not the Thaadagai from Ramayana) worshipped the Lord of Thirupanandhaal (Chensadaiyappar) daily with the flower garland. One day, while worshipping the Lord with the flower garland her top dress was about to be displaced. Either she had to keep the garland down or she had to adjust her cloth to avoid embarrassment. To show the greatness of her devotion, Lord Shiva bent the head of the Lingam down so that she could put garland around the Lingam easily. Since Lord Shiva made the world know about the greatness of Thaadagai's devotion, this temple in which Chensadaiyappar resides is called Thaadagai Eecharam.

After the head of the Lingam got bent, none could straighten it. But Kungliya kaliya Nayanar, one of the 63 nayanmars tied a rope to his neck and the other end to the head of the Lingam. Lord Shiva on seeing the pure devotion of Nayanar straightened the head of Lingam.



திருப்பனந்தாள்:

 திருப்பனந்தாள்‌ : 

🌻🌻🌻🌻🌻🌻🌻

அசுரகுல மகளான தாடகை என்பவள்‌(ராமாயணத்தில்‌ வரும்‌ தாடகை அல்ல) தினமும்‌ பூமாலை ஏந்தி திருப்பனந்தாள்‌ மூலவர்‌ செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள்‌. ஒரு நாள்‌ அவள்‌ பூமாலையுடன்‌ இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச்‌ சரி செய்ய பூமாலையைக்‌ கீழே வைக்க வேண்டும்‌ இல்லாவிடில்‌ மேலாடை சரிந்து நழுவி அவள்‌ பலர்‌ முன்னிலையில்‌ மானம்‌ இழக்க நேரிடும்‌. இந்த நிலையில்‌ அவளின்‌ இறை வழிபாட்டை மெச்சி இறைவன்‌ அவள்‌ தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும்‌ வகையில்‌ தலை தாழ்த்திக்‌ கொடுக்கிறார்‌. இப்படி தாடகையின்‌ பக்தியை உலகறியச்‌ செய்த செஞ்சடையப்பர்‌ குடி கொண்டிருக்கும்‌ இத்தலம்‌ தாடகைஈச்சரம்‌ என்றே அழைக்கப்படுகிறது. 

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன்‌ முதலானோர்‌ எவ்வளவோ முயன்றும்‌ சிவபெருமானின்‌ தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில்‌ ஒருவரான குங்கிலியக்‌ கலயர்‌ வந்து இறைவன்‌ சடைமுடிக்கும்‌ தம்‌ கழுத்திற்கும்‌ கயிறு கட்டி இழுக்கிறார்‌. இறைவனும்‌ அவரின்‌ தூய்மையான பக்திக்குக்‌ கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார்‌.


Thursday, 21 October 2021

Arrogance

Oh God! I am always with you, but arrogance is hiding your holy light from me.

Earth is many times smaller than sun and the sun gives light to many planets including earth. But cloud could hide that light. In the same way, this little arrogance hides the holy light of God from us. The sun's heat would move the cloud away. In the same way, By God's grace, arrogance will be eliminated.